கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா,இல்ல புள்ள குட்டி பெத்துகிட்டு ஓடி போலாமா !நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கிற காலம் இப்புடித்தான் இருக்கு. ஆனா பண்டைய காலங்களில் மக்கள் பெரும்பாலும் திருமணம் என்றால்,புரோக்கர் உதவியோடதான் செய்வாங்க.காரைக்குடியில் வசிக்கிற வள்ளியம்மை ஆச்சி தன்னோட மகனுக்கு ஒரு வரன் வேணும் என்று சொல்ல, புரோக்கர் ஆச்சியை பார்த்து பையன்னோட விவரம் சொல்லுங்க,அப்புறம் உங்களுடைய மகனுக்கு பார்க்கிற பொண்ணு எப்புடி இருக்கனும் சொல்லுங்க ஆச்சி.என்றார் தரகர். அதுக்கு ஆச்சி என்ன சொன்னாக
தெரியுமா. படுத்தா பாயை விட்டு எழுந்திருக்காத மருமகள் வேணும் என்று சொன்னங்க. தரகருக்கு தலை சுத்திருச்சு.என்னடா இது ஆச்சி என்ன சொல்லுறாங்கன்னு ஒன்னும் புரியாம தரகர்,ஆச்சி உங்க பையன பத்தி சொல்லுங்க,
ஏன்னா பொண்ணு வீட்டுல விவரம் சொல்லணும்,என்று சொன்ன தரகருக்கு ஆச்சி
சொன்ன பதில் என்ன தெரியுமா.யோவ் தரகரே உட்கார்ந்தா உட்கார்ந்த இடத்தை விட்டு எந்திருக்க மாட்டான் என்னோட பையன்.அவனுக்குதான் படுத்தா பாயை விட்டு எழுந்திருக்காத மருமகள் வேணும் என்று சொன்னங்க.தரகர் குழம்பி
போயி ஆச்சியும் வேணாம் அவுங்களோட சவகசமும் வேணாம் சாமீன்னு ஒரே
ஓட்டமா ஓடிப்போனவர் எங்க நின்னாருன்னு பார்த்த அந்த ஊரில் உள்ள ஒருசாமியாரோட குடில் வாசல் வந்துதான் நின்றார். தரகர் சொன்ன தகவலை கேட்ட சாமியார் அதனுடைய விவரத்தை சொன்னார்.
. இன்னும் பூக்கும்
தெரியுமா. படுத்தா பாயை விட்டு எழுந்திருக்காத மருமகள் வேணும் என்று சொன்னங்க. தரகருக்கு தலை சுத்திருச்சு.என்னடா இது ஆச்சி என்ன சொல்லுறாங்கன்னு ஒன்னும் புரியாம தரகர்,ஆச்சி உங்க பையன பத்தி சொல்லுங்க,
ஏன்னா பொண்ணு வீட்டுல விவரம் சொல்லணும்,என்று சொன்ன தரகருக்கு ஆச்சி
சொன்ன பதில் என்ன தெரியுமா.யோவ் தரகரே உட்கார்ந்தா உட்கார்ந்த இடத்தை விட்டு எந்திருக்க மாட்டான் என்னோட பையன்.அவனுக்குதான் படுத்தா பாயை விட்டு எழுந்திருக்காத மருமகள் வேணும் என்று சொன்னங்க.தரகர் குழம்பி
போயி ஆச்சியும் வேணாம் அவுங்களோட சவகசமும் வேணாம் சாமீன்னு ஒரே
ஓட்டமா ஓடிப்போனவர் எங்க நின்னாருன்னு பார்த்த அந்த ஊரில் உள்ள ஒருசாமியாரோட குடில் வாசல் வந்துதான் நின்றார். தரகர் சொன்ன தகவலை கேட்ட சாமியார் அதனுடைய விவரத்தை சொன்னார்.
. இன்னும் பூக்கும்
No comments:
Post a Comment