Pages

Tuesday, December 7, 2010

பாவை

இதழோர சிரிப்பை இலவசமாக தந்து ,
விழியோர பார்வைகளால் காதல் ,
விதை விதைத்தவளே !
பாவை உன்னை பார்த்தவுடன்
பைந்தமிழ் பேசும் நாவு ஒலிக்கவில்லையே !
உனது பாத  முத்திரைக்கு
எனது கண்கள் பன்னீர் சிந்தவும் தயார் !
கண்ணே உனது பாதம் பட்ட இடங்களில் எல்லாம்
நான் சாதம் போட்டு சாப்பிடவும் தயார் !
ஒ  பெண்ணே    உனது விழிகள் என்ன
AK 47 துப்பாக்கியா என் இதயம் எல்லாம் பொத்தள்கள்.!

No comments:

Post a Comment