- ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசிக்கும் வேளையில் ,அதாவது கோவில் உள்ளே யாருக்கும் கை எடுத்து வணக்கம் சொல்லல் ஆகாது .
- ஆலயத்தில் இறவனை நேரடியாக அதாவது நேருக்கு நேர் நின்று வணங்கி வழிபடுதல் கூடாது .
- இறைவனை நோக்கி கை எடுத்து கரங்களை தலைக்கு மேல் வைத்து வணங்குதல் நலம் .
- கால் கழுவும் பொழுது ஒரு கால் மேல் மற்றொரு கால் வைத்து கழுவுதல் கூடாது .
- குளிக்கும் பொழுது ஆடையின்றி குளித்தல் ஆகாது .
- காலையில் எழுந்தவுடன் அவரவர் கைகளில் விழித்தல் நலம் தரும் .
- தாய் தந்தை வாக்கு பலிக்கும் .பெற்றோரிடம் அனுசரணையாக நடுந்து கொள்ளவேண்டும் .
- தர்மம் தலை காக்கும் ,வயதானவர்களுக்கு உதவ நலம் பயக்கும் .
- தினமும் அதிகாலை எழுந்து குளித்த பின் வீட்டில் உள்ள கடவுள் படத்தின் முன் அகல்விளக்கு ஒன்றில் தீபம் ஏற்ற வீட்டில் உள்ள பிணி பீடை அகலும் .
- 7 1 / 2 சனி நடக்கும் காலத்தில் உடை ,உடல் ,உள்ளம் தூய்மையாக இருக்க கெடுபலன் குறைந்து நற்பலன் கூடும் .
நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
Sunday, December 5, 2010
வணங்கும் பொழுது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment