Pages

Tuesday, December 7, 2010

பக்தன்

ஒ பெண்ணே   எனது இதயத்தில்
ஓர் இதயக்கோவில் கட்டி உள்ளேன் !
என் இதயத்தில் கோவில் உள்ளதே தவிர
தெய்வம் இல்லை ,
நீ வருகிறாயா என் இதய தெய்வமாக !
அன்புடன் உன் ஒரே பக்தன் .
காத்திருகின்றேன் உனக்காக காலம் வரும்மென !

No comments:

Post a Comment