Pages

Sunday, May 27, 2012

மாண்பு மிகு அமைச்சர் B . V . ரமணா

இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணைகினங்க எதிர்வரும் 12 .06 .2012


அன்று நடை பெரும் புதுக்கோட்டை சட்ட மன்ற இடை தேர்தலில் களமிறக்க பட்டிருக்கும் அம்மாவின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் திரு.கார்த்திக் தொண்டைமான் அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் (குறிப்பாக பூத் எண் 73 , 74 ,75 வார்டு எண் 26 ,27 ,36)

ஆகிய பூத்திற்கு மண்டல பொறுப்பாளர் ஆக மாண்புமிகு அமைச்சர் B .V .ரமணா அவர்கள் நியமிக்கப்பட்டார் . வேட்பாளர் திரு. கார்த்திக் தொண்டைமான் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் .அமைச்சருக்குகாக நியமிக்கப்பட்ட மூன்று பூத் க்கும் பொதுவாக சாந்தனாதபுரம் பகுதியில் புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியே வியக்கும் அளவில் முதன் முதலாக வாக்கு சாவடி திறந்து வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.இந்த நிகச்சியில் மாவட்ட கழக செயலாளர் திரு .டாக்டர் விஜய பாஸ்கர் MLA மற்றும் வேட்பாளர் திரு கார்த்திக் தொண்டைமான், 27 வது வட்ட கழக செயலாளர் B . துரைராஜ் , நகர் மன்ற உறுப்பினர் புரு . கிருஷ்ணகுமார் , அம்மா பேரவை 27வட்ட செயலாளர் P . கண்ணன் , நகர அம்மா பேரவை பொருளாளர் ஜனார்த்தனன் , திருமயம்


ஒன்றிய செயலாளர் திரு ராமு , வட்ட தலைவர் செல்வக்குமார் , வட்ட பிரதிநிதி , ராஜேந்திரன் , ஆனந்தன் பொருளாளர் மாமுண்டி ஆகியோர் கலந்து கொண்டனர் . இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் களமிறங்கிய முதல் நாள் இரவே தனது உதவியாளர் திரு. தேவராஜன் மூலமாக சந்தனாதபுரம் பகுதில் உள்ள திமுக வை சேர்ந்த மற்றும் தே. மு . திமுக ஆகிய இரண்டு கட்சியுளும் உள்ள முக்கிய நபர்களை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்திட ஏற்பாடு செய்தார் . அதே போல் தன்னுடைய முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டு கட்சியின் நிர்வாகிகளை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்தார். மாண்பு மிகு அமைச்சர் B . V . ரமணா போல் ஓர் ஆயிரம் ரமணா இந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வரவேண்டும்.ஜெய் ஹிந்த் .