நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மாணவர்களுக்கு நிச்சயம் தீங்கு விளைவிக்க கூடிய ஒன்றாகத்தான் இருக்கும் ஏனெனில் பரீட்சை
நடைபெற கூடிய நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் . மாணவர்கள்
படிக்க முடியுமா இல்லை ,தேர்தல் திருவிழாவை அனுபவிக்க முடியுமா ?
எப்புடியோ போங்கப்பா ,உங்க வாழ்க்கை உங்க கையில இந்த டயலாக் மாணவ செல்வங்களுக்கு .
No comments:
Post a Comment