Pages

Saturday, April 9, 2011

புகைப்படக்கலை


 கலைகளில் மிக சிறந்த  கலை புகைப்படக்கலை என்றுதான் சொல்ல வேண்டும் 
நமது கையில் சொந்தமாக ஒரு கேமரா இருந்து விட்டால், ,நாமும் இயற்கையை ரசிக்க ஆரம்பித்து விடுவோம் . சாதாரணமாக  பொண்ணு பார்க்க வேண்டுமானால், உடனே நாம் பொண்ணு வீட்டிற்க்கு சென்று பார்ப்பது கிடையாது. பொண்ணோட போட்டோவை குடுத்து அனுப்புங்க என்று தான் சொல்லுவோம் .பொண்ணை போட்டோவுல   பார்த்து பொண்ணு நல்ல இருந்தா தான், பெண் பார்க்கும் படலம் ஆரம்பம் ஆகும் .சிலர் நேரில் பார்க்கும் பொழுது நல்லா இருப்பாங்க ஆனால் போட்டோவில் பார்க்கும் பொழுது சுமாராக  இருப்பாங்க. இதற்கு என்ன காரணம் அப்புடின்னு பார்த்தால்
 ,புகை படம் எடுக்கும் போட்டோ கிராபர் கையில் தான் உள்ளது .எனக்கு தெரிந்த வரையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சிறந்த  போட்டோ
 மற்றும் வீடியோ கிராபர் யார் என என்னிடம் நீங்கள்  கேட்டால் ,புதுக்கோட்டை ABC PHOTOS  மற்றும் VIDEO  
COVERAGE  உரிமையாளர் M .கோபிக்கண்ணன் அவர்கள் .அவர்   பாரதிதாசன் பல்கலை கழகத்தில் ஒளிப்பவதிவாளருக்குரிய சான்றிதல் பெற்றவர் .அதற்கும் மேலாக 
புதுக்கோட்டையில் பெயர் சொல்லக்கூடிய பிரபலமான ஸ்டுடியோக்களில்
இவரது பணியும் மேலானது .முதன் முதலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான   விருது JUNIOR  CHAMBER   இவருக்கு    வழங்கியது . விருதை பெரும் பொழுது இவர் ஒரு நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் .தற்பொழுது விருதுகள் வழங்கப்படவில்லை வாங்கப்படுகின்றன .  


ABC PHOTOS AND VIDEOS
CONTACT NUMBER ;93454 06788,  9442406789

No comments:

Post a Comment