Pages

Sunday, November 28, 2010

பெண்ணே

எனது விழிகளே விரல்களாக நீண்டு !
உனது இடுப்பு மடிப்புகளை வருட நினைக்கும் போது !
நீ ஏன் உனது மேனி வீட்டை முந்தானை கதவுகளால்,
 முடி கொள்கிறாய் !
தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து திறக்க மாட்டேனா என்ன !(நம்ம கவிதையை கேட்டவுடன் பய புள்லைக்கு வெட்கத்தை பாரு)

No comments:

Post a Comment