எனது விழிகளே விரல்களாக நீண்டு !
உனது இடுப்பு மடிப்புகளை வருட நினைக்கும் போது !
நீ ஏன் உனது மேனி வீட்டை முந்தானை கதவுகளால்,
முடி கொள்கிறாய் !
தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து திறக்க மாட்டேனா என்ன !(நம்ம கவிதையை கேட்டவுடன் பய புள்லைக்கு வெட்கத்தை பாரு)
No comments:
Post a Comment