சவரிமுத்து அருள் தாஸ் நினைவு அறக்கட்டளை மற்றும் சாந்தனாதபுரம் பொது மக்கள் இணைந்து நடத்திய ,சாந்தநாத விநாயகர் மற்றும் ஸ்ரீ பாலமுருகனுக்கும் நடை பெற்ற மண்டல அபிஷேக விழாவினை முன்னிட்டு நடை பெற்ற இன்னிசை பட்டி மன்றத்தில் சவரிமுத்து அருள் தாஸ் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் திரு . நல்லகுமார் விழாவில் மூன்று பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்குகிறார் . |
No comments:
Post a Comment